வாழ்நாளை நீ வாழ்ந்த வழியைச் சொல்லு
வளம் சேர்த்த வழிகளினைச் சொல்லி நில்லு
சூழ்ந்த செல்வம் செலவான வழியைச் சொல்லு
சுக இளமைக் காலத்தின் வாழ்வைச் சொல்லு
தேர்வான உன் அறிவால் மனித வாழ்வில்
தேர்ந்தெடுத்து நீ செய்த செயல்கள் சொல்லு
ஒர்ந்து இதனைச் சொல்லாமல் இறைவன் அவன்
உயர் நீதி மன்றம் விட்டு விலகொணாது
Here

No comments:
Post a Comment