
மருந்து மாத்திரை பலனளிக்கவில்லை. செயற்கை சுவாசம் செலுத்த முடியவில்லை. டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அற்புதங்களை நிகழ்த்திய கடவுள், கண்முன்னால் இறந்து போய்விட்டார்.
தொலைக்காட்சிகளில் கடவுளின் மரணம் முக்கியச் செய்திகளாய் ஓடிக்கொண்டு இருக்கிறது. கடவுளின் உடல் மட்டும்தான் நம்மை விட்டு நீங்கியிருக்கிறது என தேற்றிக்கொண்டவர்கள் மத்தியில் ‘கடைசி வரையில் அவரது முடி மட்டும் அப்படியே இருந்தது’ என்றார் பரவசம் பொங்க ஒரு பக்த கோடி.
கடவுள் சேர்த்து வைத்த கோடி கோடியான சொத்துக்கள் உயிரோடு இருக்கின்றன. கட்டிக் காப்பாற்ற ஒருவர் வேண்டும். நாளை அடுத்த கடவுள் வந்துவிடுவார் எப்படியும்.
A rough translation :
Medicines were of no use. They could not induce breathing too. Attempt to artificial breathing too failed. The doctors lost hope. The God who performed miracles died in front of every one.
The news of the death of God is prime news in all the television channels. When every one were consoling themselves with the thought that 'it is merely the body of the God that has perished', one overzealous Bhakt exclaimed with wide eyes: "His hair was same. It didn't get damaged till the end".
Properties worth of crores and crores of Rupees accumulated by the God are intact. We need somebody to maintain them. Any how, tomorrow another God would arise. That's all.